🔴 VIDEO இப்படி ஒரு வியப்பூட்டும் டிஜிட்டல் கடிகாரம்! எங்கு உள்ளது தெரியுமா?

ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் (Amsterdam Schiphol) விமான நிலையத்தில் காணப்படும் புதுமையான மின்னணு கடிகாரம் பற்றிய விஷயம் தான். இந்த வியப்பூட்டும் டிஜிட்டல் கடிகாரம் ஒருவர் சிக்கியிருப்பது போன்று தோற்றமளிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பார்ப்பவர்களை விழித்துப் பார்க்கச் செய்கிறது. ஐரோப்பாவின்…

Continue Reading🔴 VIDEO இப்படி ஒரு வியப்பூட்டும் டிஜிட்டல் கடிகாரம்! எங்கு உள்ளது தெரியுமா?

🔴 VIDEO லண்டனில் பயணிகளுடன் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் திடீரென வெடித்த விமானம்! வெளியான அதிர்ச்சி வீடியோ

இங்கிலாந்தின் லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் நேற்று மாலை பிசினஸ் ஜெட் விமானம் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் விபத்துக்குள்ளானது. இந்தக் விமான விபத்து, மேகங்களை மூடிய அளவிற்கு கரும்புகை ஏற்பட்டு, சுற்றியுள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. B200 சூப்பர் கிங் எயர் எனும் சிறிய…

Continue Reading🔴 VIDEO லண்டனில் பயணிகளுடன் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் திடீரென வெடித்த விமானம்! வெளியான அதிர்ச்சி வீடியோ

🔴 VIDEO பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு.. பதைக்கவைக்கும் காட்சிகள் வெளியீடு..

இயக்குநர் பா.ரஞ்சித்தின்  படப்பிடிப்பில்  ஸ்டன்ட் மாஸ்டர் விபத்தில் சிக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.   ‘தங்கலான்’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் அடுத்து இயக்கி வரும் படம் ‘வேட்டுவம்.’ பா.ரஞ்சித்தின் நிலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட…

Continue Reading🔴 VIDEO பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு.. பதைக்கவைக்கும் காட்சிகள் வெளியீடு..

நடிகை சரோஜா தேவி காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கோலோச்சிய பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். நடிகை சரோஜா தேவி, கடந்த 1938 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தார். 17 வயதிலேயே திரைப்படத் துறையில் அறிமுகமான இவர்,…

Continue Readingநடிகை சரோஜா தேவி காலமானார்

மீண்டும் தமிழர் மீது இரத்தக் களரியை ஏற்படுத்தவா? வீரவன்ச இனவாதத்தை கட்டவிழ்க்கிறார் – சபா குகதாஸ் கேள்வி!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழப்பட்டு தொடர்ச்சியாக எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் தென்னிலங்கையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களில் தொடர்ச்சியாக இனவாதத்தை கட்டவிழ்த்து பொய்யான சித்தரிப்பை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைகின்றார் என வடக்கு மாகாணசபை முன்னாள்…

Continue Readingமீண்டும் தமிழர் மீது இரத்தக் களரியை ஏற்படுத்தவா? வீரவன்ச இனவாதத்தை கட்டவிழ்க்கிறார் – சபா குகதாஸ் கேள்வி!

நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்.. ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பித்தவருக்கு இப்படி ஒரு நிலையா?

லண்டனை நோக்கி கடந்த மாதம் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான விமான விபத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர் என்பதையும், அது நாட்டெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பதையும்…

Continue Readingநள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்.. ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பித்தவருக்கு இப்படி ஒரு நிலையா?

மலையக மக்களுக்கு இப்படி ஒரு கொடுமையா? போட்டுடைத்த சிறீதரன்!

மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்கள் மலையக மக்களின் காணி  உரிமை அற்றவர்கலாக தொடர்ந்தும் வைக்கப்பார்கிறார்கள் என யாழ்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொட்டகலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

Continue Readingமலையக மக்களுக்கு இப்படி ஒரு கொடுமையா? போட்டுடைத்த சிறீதரன்!

ஓஎல் பரீட்சையில் வடக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வந்தமை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பெற்றோரின் கவனக்குறைவு பாடசாலையின் கவனக்குறைவு வெளிநாட்டு பணங்கள் அதிக புழக்கத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு அரசியல் சூழ்நிலை இவை அனைத்தும் இவை அனைத்தும் இல்லை, வேறு காரணங்கள் உங்கள் கமெண்ட் பேஸ்புக்குள் தெரிவிக்கவும் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் - மாகாண…

Continue Readingஓஎல் பரீட்சையில் வடக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வந்தமை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

🔴 PHOTO செம்மணி தொடர்பில் NPP யாழ் மாநகர சபை உறுப்பினர் எழுப்பிய கேள்வியால் குழப்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வுகள் இடம்பெறும் பகுதியில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் அறிவிப்பு பலகை ஒன்று நாட்டப்பட்டது. குறித்த நீதிமன்ற அறிவிப்பு பலகையை தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சன்முகநாதன் பிரதீபன் தனது முகநூலில்…

Continue Reading🔴 PHOTO செம்மணி தொடர்பில் NPP யாழ் மாநகர சபை உறுப்பினர் எழுப்பிய கேள்வியால் குழப்பம்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : உருக்கமாக பேசிய டி. ராஜேந்தர்

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள். தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

Continue Readingசெம்மணி மனித புதைகுழி விவகாரம் : உருக்கமாக பேசிய டி. ராஜேந்தர்