🔴 PHOTO ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..!

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுங்கள் : ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..!!! ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம்…

Continue Reading🔴 PHOTO ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை..!

ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறிவிட்டது கடும் பதிலடிக்கு உத்தரவு – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்

ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடுமையான பதிலடியை கொடுக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுவரைகள் உயிரிழப்புகள் காயங்கள் குறித்த எந்த அவசரவேண்டுகோளும் தங்களிற்கு…

Continue Readingஈரான் யுத்தநிறுத்தத்தை மீறிவிட்டது கடும் பதிலடிக்கு உத்தரவு – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்

போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

Continue Readingபோர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்

🔴 PHOTO செம்மணி மனித புதைகுழிக்கு ஆதரவு வழங்கும் முகமாக தீப்பந்தம் ஏந்திய போராட்டம்!

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் திங்கட்கிழமை (23) மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில்…

Continue Reading🔴 PHOTO செம்மணி மனித புதைகுழிக்கு ஆதரவு வழங்கும் முகமாக தீப்பந்தம் ஏந்திய போராட்டம்!

கட்டார், ஜசீரா ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தின!

இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இரு முக்கிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 5.00 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குவைத் நாட்டிலிருந்து இருந்து இயங்கும் கட்டார் ஏர்வேஸ்…

Continue Readingகட்டார், ஜசீரா ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்தின!

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை முறையான…

Continue Readingஇஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை

🔴 PHOTO 16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என அவரின் தாய் தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் இன்றைய தினம்…

Continue Reading🔴 PHOTO 16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்

இன்று ஈரானிய தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

ஈரானிய தாக்குதல்களின் மூன்றாவது அலை, இஸ்ரேலின் தெற்கில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை கூறியுள்ள நிலையில், விரைவான தொடர்ச்சியான தாக்குதல்கள் வந்துள்ளன. இஸ்ரேலின் அவசர சேவைகளான மேகன் டேவிட் அடோம், காட்சியை விவரித்தார்:…

Continue Readingஇன்று ஈரானிய தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது

ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளைற இஸ்ரேலிய படையினர் அடையாளம் கண்டு அவற்றை இடைமறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை கிடைத்ததும்…

Continue Readingஇஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது

🔴 UPDATE யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் , ஈரான் இணக்கம். டிரம்ப் அறிவிப்பு

யுத்தத்தை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த வகையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் யுத்தம் முழுமையாக முடிவுக்கு வரும் என்றும் 12 நாட்கள் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக தனது உத்தியோகபூர்வ…

Continue Reading🔴 UPDATE யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் , ஈரான் இணக்கம். டிரம்ப் அறிவிப்பு