இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ஈரான் ஆரம்பித்துள்ளது

ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளைற இஸ்ரேலிய படையினர் அடையாளம் கண்டு அவற்றை இடைமறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை கிடைத்ததும் மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறும் மறுஅறிவித்தல் வரை அங்கிருந்து வெளியேறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!