உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதா?

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள் இம்முறை,பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதாக தெரிவிக்கப்படும் சந்தேகம் விசாரணைக்கு வரவுள்ளது.இது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் பரீட்சைத் திணைக்களம் முறையிட்டுள்ளது.பரீட்சைத் திணைக்கள பிரதி ஆணையாளர் கடந்த வாரம் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர்தரப் பொருளாதார வினாத்தாள் வெளியானதாக சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் பதிவாகியிருந்தன.இந்த சந்தேகத்தை தௌிவுபடுத்தும் பொறுப்பு பரீட்சைகள் திணக்களத்துக்கு உள்ளது.

இந்த நியதியின் அடிப்படையிலேயே,பரீட்சைகள் ஆணையாளர் இது பற்றி விசாரிக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார். எனினும்,ஏற்கெனவே நடத்தப்பட்டிருந்த உள்ளக விசாரணைகளில், இத்தகைய சம்பவம் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைத்திருக்கவில்லையென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் முறையான விசாரணை நடத்தி நம்பகத் தன்மையை மக்களுக்கு அறிவிக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராகி வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்