லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

ட்ரோ நிறுவனம் சற்று முன் விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிவாயு விலைகள் மற்றும் சர்வதேச சந்தைகளின் அழுத்தம் இருந்த போதிலும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைகளை நிலையானதாக வைத்திருக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் லிட்ரோ 12.5 கிலோகிராமின் விலை 3690 ஆகவும், 5 கிலோகிராமின் விலை 1482 ரூபாவாகவும், 2.3 கிலோகிராமின் விலை 694 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!