அங்குலான அருகே கடற்படையின் ‘டோரா’ படகு விபத்து: விமானப்படை உதவியுடன் 11 பேர் மீட்பு!

அங்குலான பகுதிக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான ‘டோரா’ ரகப் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், அதிலிருந்த 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படை ஊடகப் பேச்சாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, கடற்படையின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்டது.

இதன்படி, விபத்துக்குள்ளான படகைக் கண்காணித்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 ஹெலிகொப்டர் மற்றும் பெல் 412 ஆகிய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!