செம்மணி “அணையா விளக்கு” போராட்டம் தொடர்பில் வெளியாகிய முக்கிய 6 கோரிக்கைகள்

செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடவும் தொழில்நுட்ப ரீதியிலான உள்ளீட்டை வழங்கவும்  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்ல்கெர் டேர்க் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் வலியுறுத்தவேண்டும்  என செம்மணி அணையா விளக்கு போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் செயல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகளிற்கு இலங்கை தங்குதடையற்ற அனுமதியை வழங்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தவேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

படுகொலைகளுக்கு எதிராக செம்மணியில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் #chemmani #tranding #viralnews #srilankatiktok #viralvideos #kajenthirakumar #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #gajendrakumar #trendingpost #jaffna #kannagi_amman_kovil #rajapaksha #chandrasekaran #australiaparliament #bimalrathnayake #gajendrakumarponnambalam

Posted by A7tv News on Monday, June 23, 2025

Related Posts :

Special News :

Entertainment :

Special News

news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!
611c7164-847f-4dd5-bc75-86bf7e441f3d
யாழில் அதிகாரிகளின் கவனயீனத்தால் ஏற்படபோகும் உயிராபத்து?
Gu2-vP9XAAADiza
கண் மூடி திறப்பதற்குள் 26,000 அடி சரிந்த விமானம்.. கண்ணீர் விட்டு கதறிய பயணிகள்! திக்திக் சம்பவம்
batticalo
வானிலிருந்து பூமழைபொழிய.. தமிழர் பகுதியில் கேட்ட ஆரோகரா கோசம்
jaffna
கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சாதனை!
vavuniya-train-accident
ஓமந்தையில் புகையிரதம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்