விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர்களை அடித்து நொருக்கிய நபரால் பரபரப்பு!

இத்தாலியின் மிலான் மால்பென்சா விமான நிலையத்தில் பயங்கரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த நபர் ஒருவர் , சுத்தியல் கொண்டு செக்-இன் கவுண்டர்களை அடித்து நொறுக்கி, பின்னர் தீ வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதால், பயணிகள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர்.

தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தால், விமான நிலையத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது