வெள்ள நீரைக் கடக்க முயன்ற பேருந்து: நடத்துனரும் ஓட்டுநரும் இடைநீக்கம்!

கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை – கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

பேருந்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடந்த 03 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

அதன்படி அவர்களின் தவறான நடத்தை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, பேருந்து வழித்தட அனுமதி இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஒரு மாத காலத்திற்கு சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு