12 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: வெடித்த போராட்டம்

வெலிமடை பகுதியில் 12 வயது சிறுவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தச் சிறுவன் மதரஸாவில் கல்வி பயின்று வந்த நிலையில் அங்குள்ள கழிவறைக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். இதன்போது அவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வெலிமடை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய பிரதேசவாசிகள், மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரினர்.

கடந்த 03 ஆம் திகதி குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டான் . சிறுவனுக்கு என்ன ஆனது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அது ஒரு மர்மம். இவ்வளவு சிறிய குழந்தை எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?” என்று ஒரு போராட்டக்காரர் ஊடகங்களிடம் பேசும்போது கூறினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு