முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச…
