ஜெர்மனியின் ஜனாதிபதி மாளிகையான Schloss Bellevue முன், இலங்கையின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவின் அதிகாரப்பூர்வ வருகைக்கு எதிராக தமிழின அழிப்பு கண்காட்சி நடாத்தப்பட்டது.
இராஜதந்திர அரசியல் நிகழ்வும், இராணுவ அணிவகுப்பும் காரணமாக ஜேர்மன் காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிகளையும் விதித்தது.
இருந்த போதும், இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சி நடாத்தப்பட்டது!



