🔴 PHOTO ஜெர்மனியின் ஜனாதிபதி மாளிகையின் முன், அநுர வருகைக்கு எதிராக தமிழின அழிப்பு கண்காட்சி

ஜெர்மனியின் ஜனாதிபதி மாளிகையான Schloss Bellevue முன், இலங்கையின் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கவின் அதிகாரப்பூர்வ வருகைக்கு எதிராக தமிழின அழிப்பு கண்காட்சி நடாத்தப்பட்டது.

இராஜதந்திர அரசியல் நிகழ்வும், இராணுவ அணிவகுப்பும் காரணமாக ஜேர்மன் காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிகளையும் விதித்தது.

இருந்த போதும், இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சி நடாத்தப்பட்டது!

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்