🔴 VIDEO பட்டப் பகலில் கடைக்குள் துப்பாக்கியுடன் வந்த நபர்: பெண் ஒருவரின் துணிச்சல் செயல்!

இணையத்தை அதிர வைத்திருக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருடன் மற்றும் துணிச்சலான பெண் இடையே நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது.

காட்சியில், ஒரு துப்பாக்கியுடன் வந்த திருடன் கடைக்குள் புகுந்து உள்ளே இருந்த பெண்களை மிரட்ட முயல்கிறார். ஆனால் அந்தக் கடையில் இருந்த ஒரு துணிச்சலான பெண், பிற பெண்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பி, உடனே கதவுகளை பூட்டி விடுகிறார்.

திருடன் கதவை திறக்க பலவிதமாக முயற்சி செய்கிறார். துப்பாக்கியால் சுடும் அளவுக்கு பயம் காட்டினாலும் கதவை திறக்க முடியவில்லை. பின் கதவை உடைக்கவும் முயன்றார். முடியாததால், வெளியே உள்ளவர்களிடம் உதவி கேட்டார், ஆனால் யாரும் உதவவில்லை.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை துப்பாக்கி முனையில் கைது செய்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பிரபலமாக பரவி, பலரும் அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!