குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்த பயணி ஆகாஷ் வத்ஷா என்பவர் ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to @airindia i would want to give more details. Please contact me. @flyingbeast320 @aajtak @ndtv @Boeing_In #planecrash #AI171 pic.twitter.com/TymtFSFqJo
— Akash Vatsa (@akku92) June 12, 2025
இதன்போது வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை.
இந்நிலையில் இந்த விடயத்தை குறிப்பிட்டு, ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பதிவொன்றினை பகிர்ந்தேன்”என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளதுடன் அந்த காணொளியில் ஏர் இந்தியா விமானத்தின் தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை என்பதை பதிவிட்டுள்ளார்.