இலங்கை விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது

மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

விவசாய அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பின்வருமாறு காட்டு விலங்குகள் எண்ணிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்குகள் – 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
ராட்சத அணில் – 2.66 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!