மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது – இஸ்ரேல் ஜனாதிபதி

மிகவும் துயரமான கடினமான காலை என இஸ்ரேல் ஐசக் ஹெர்ஜாக் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் கண்விழித்துள்ள காலையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

குற்றவாளிகளான ஈரானியர்களின் தாக்குதல்கள் யூதர்கள் அராபியர்கள் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் புதிய குடியேற்றவாசிகளை கொலை செய்து காயப்படுத்தியுள்ளன சிறுவர்களும் முதிய பெண்களும் என அவர் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தினர் துயரில் நானும் பங்கேற்கின்றேன், பெரும் இழப்பை நினைத்து வருந்துகின்றேன், நாம் ஒன்றாக வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்