இலங்கைத் தமிழர்களுக்கு திருமணப் பதிவு: 2 நாள் விசேட முகாம்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமணப் பதிவுகளை எளிதாக்குவதற்காக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையாளர், பதிவாளர் திணைக்களத்துக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதிபலிப்பாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அந்த திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இதேபோன்ற விசேட முகாம் முன்னதாக 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையானது தகுதியுள்ள அனைத்து தம்பதிகளும் தங்கள் திருமணங்களை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
பாபா வாங்கா கணிப்பின் படி 2025 இல் அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! உங்கள் ராசி இதில் இருக்கிறதா?
New Project t (1)
மட்டக்களப்பில் குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தமிழரசுக் கட்சியின் தவிசாளர்கள்
New Project t (5)
பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை அறுத்த நபர்கள் - அடுத்து மக்கள் செய்ததை பாருங்க!
New Project t (4)
அழகா இருந்தது தப்பா? மொட்டை அடித்த கணவன்! பெண் எடுத்த விபரீத முடிவு
eb64b777-9500-4c1f-abb3-0243a9a68177
வெளிநாடொன்றில் செம்மணி இனப்படுகொலைக்கு நீதி கோரி வெடிக்கபோகும் போராட்டம்!
semmani2
செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் அதிர்ச்சி அறிக்கை!