நாய்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதி

நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் ஆதரவற்ற நாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் குறித்த ஆதரவற்ற நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கருணைக் கொலை செய்யப்படும் ஆதரவற்ற நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JVP
தமிழர்களின் கறைபடிந்த நாளில் தேசிய மக்கள் சக்தி அமைச்சர் யாழில் குத்தாட்டம் - பல்வேறு தரப்பினரும் விசனம்!
aadi-ammavasai
ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை..!
image
சிறுநீரை அடக்கி வைப்பவரா நீங்கள்? பாதிப்பு நிச்சயம்! என்னவெல்லாம் பிரச்சனை வரும்னு பாருங்க!
New Project t (5)
காதலியைக் கொன்று விட்டுத் தன்னுயிரையும் மாய்த்த காதலன்!இலங்கையில் பதிவான மற்றுமொரு கொடூர சம்பவம்!
New Project t (4)
முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் இருவர் கைது!
nawalapity-2
கொலையில் முடிந்த தகாத உறவு ; இலங்கையை உலுக்கிய சம்பவம்!