சந்திரிக்காவுக்கு கொழும்பில் வீடு கொடுக்க எவரும் இல்லையாம்!

அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அவர் வசிக்கும் அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் தனக்கு பொருத்தமான வீட்டினை கண்டுபிடிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மகிந்தவுக்கு வீடு கொடுக்க முன்வந்த டமிழன் ஒருத்தன் உள்ளார் அவரை பிடித்தால் எடுக்கலாமே..

செம்மணியில் 240, தோண்டப்பட்ட தமிழர்களுடைய எலும்புக்கூடுகள் இட்ட சபதம் இது..

அரியம்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

5 glas
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்
New Project t (13)
செம்மணி மனித புதைகுழி வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!
exam
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
யாழில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (9)
விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடியினர் வெளியிட்ட தகவல்!
New Project t (7)
வீதியில் காரை நிறுத்தி மக்களுக்கு “ஹாய்” சொன்ன ஜனாதிபதி அநுர: வைரலாகும் காணொளி!