பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு: பலர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகமொன்றில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இன்றையதினம் (11.11.2025) தற்கொலை குண்டுதாரியால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்களிலும் காயமடைந்தவர்களிலும் பெரும்பாலானோர் சட்டத்தரணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டரால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!