முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவு நாள்: லண்டனில் பாராளுமன்றம் முன்பாக ஒலித்த நீதிக்கான குரல்!

கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 18ஆம் திகதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் உணர்வெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.

இதன் முக்கிய நிகழ்வாக, பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் தமக்கான நீதியை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி, லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய இராச்சியம் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!