கனடாவில் இருந்து வந்தவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

இலங்கைக்குள் போதைப்பொருளைக் கடத்திய கனேடிய பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ரூ.180 மில்லியன் மதிப்புள்ள ஹசிஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய கனேடிய நாட்டவர் ஆவார்.

பல்கலைக்கழக மாணவர் என்று கூறப்படும் அவர், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வானூர்தி மூலம் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சோதனையின் போது, அவரது உடமைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18.253 கிலோ கிராம் ஹசிஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!