தலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவர் ஒருவரின் செயல்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை

தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்டதாகக் கூறப்படும் சீன நாட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தியவதன நிலமே குடியிருப்புக்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ட்ரோன் கமராவை அவர் இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன நாட்டவர், ட்ரோன் கமராவையும் அதைப் பறக்கவிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை