🔴 VIDEO சற்று முன்னர் வர்த்தகரிடம் வாங்கிகட்டிய மட்டு மாநகர முதல்வர்!

தமிழரசு கட்சி உறுப்பினரான மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், காலையில் திறக்கப்பட்ட சில கடைகளை மூடுமாறு கூறிய நிலையில் அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், அங்கிருந்த தேசிய மக்கள் சக்தி கட்சியினர் கடைகளை திறக்குமாறு குறிப்பிட்ட நிலையில், அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகர…

Continue Reading🔴 VIDEO சற்று முன்னர் வர்த்தகரிடம் வாங்கிகட்டிய மட்டு மாநகர முதல்வர்!

🔴 VIDEO காருக்குள் சிக்கிய சிறுமியை புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளியில் நடந்த சம்பவம் உள்ளூரில் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் தவறுதலாக சிக்கிய சிறுமி, ஒரு இளைஞரின் புத்திசாலித்தனமான முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பெத்தப்பள்ளி மாவட்டம் சுல்தானாபாத்தில் குடும்பத்தினர் தங்கள் காரை பேக்கரிக்குப் புறம்பாக…

Continue Reading🔴 VIDEO காருக்குள் சிக்கிய சிறுமியை புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்!

நல்லூரில் பெண்கள் மீது தாக்கியதால் முரண்பாடு!

நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு போகும்போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்தந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக…

Continue Readingநல்லூரில் பெண்கள் மீது தாக்கியதால் முரண்பாடு!

ஊடகச் செய்தியால் மோசடி செய்த பணத்தை மீள வழங்கிய நபர்!

சமூக நிறுவனம் மூலம் துவிச்சக்கர வண்டிகளை பெற்று தருவதாக நிதி மோசடி செய்த சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு பணத்தை மீள வழங்கியுள்ளார். சமூக நிறுவனம் ஒன்றின் மூலம் துவிச்சக்கர வண்டிகளை குறைந்த விலையில் பெற்று தருவதாகவும் தன்னை…

Continue Readingஊடகச் செய்தியால் மோசடி செய்த பணத்தை மீள வழங்கிய நபர்!

பாரிய தாக்குதலை மேற்கொள்ளவிருந்தவர் கொழும்பில் அதிரடியாக கைது!

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் நேற்று முன்தினம் இரவு மாலபேயில் வைத்து சந்தேக நபர்…

Continue Readingபாரிய தாக்குதலை மேற்கொள்ளவிருந்தவர் கொழும்பில் அதிரடியாக கைது!

பொலிஸ் நிலையத்தில் பதற்ற நிலை: பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதேச சபை உறுப்பினரின் தாக்குதலில் காயமடைந்த…

Continue Readingபொலிஸ் நிலையத்தில் பதற்ற நிலை: பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

மனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்!

உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச்…

Continue Readingமனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக் போட்டி ஆரம்பம்!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலர் ஆபத்தான நிலையில்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32…

Continue Readingஇரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – பலர் ஆபத்தான நிலையில்

தெருநாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்: பதிவான நெகிழ்ச்சி சம்பவம்!

டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த…

Continue Readingதெருநாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்: பதிவான நெகிழ்ச்சி சம்பவம்!

பேரம் பேசி காசு கொடுத்து பிடித்த பெண்களை வாங்கும் ஆண்கள்: வினோத சம்பவம்

உலகத்தின் பல மூலைகளில் திருமண வழக்கங்கள் தனித்துவமாக இருக்கும் நிலையில், பல்கேரியாவில் நடைபெறும் மணமகள் சந்தை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏழை பெண்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த சந்தை, பழமையான மரபின் பெயரில் இன்றும் தொடர்கிறது. பல்கேரியாவில் வருடந்தோறும் நடைபெறும்…

Continue Readingபேரம் பேசி காசு கொடுத்து பிடித்த பெண்களை வாங்கும் ஆண்கள்: வினோத சம்பவம்