ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்!

இந்தியாவின் மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற அரிதினும் அரிதான நிகழ்வு நடந்துள்ளது. சத்தாரா அரசு மருத்துவமனையில் காஜல் விகாஸ் (27) என்ற பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வயிற்றில் 4…

Continue Readingஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்!

சிறைச்சாலை பேரூந்தின் மீது ‘கிளேமோர்‘ தாக்குதல் நடத்த திட்டம்!

சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது. பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Continue Readingசிறைச்சாலை பேரூந்தின் மீது ‘கிளேமோர்‘ தாக்குதல் நடத்த திட்டம்!

ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலையாக மாறிய வீடு ; தப்பியோடிய வெளிநாட்டவர்கள்!

கெஹெல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க ஆகியோர் நாட்டினுள் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு வீட்டை ஹம்பாந்தோட்டையின் மயூரபுர பகுதியில் களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். குடு நிலங்கவின் நெருங்கிய கூட்டாளியான எம்பிலிபிட்டிய சுரங்க என்ற நபரை…

Continue Readingஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலையாக மாறிய வீடு ; தப்பியோடிய வெளிநாட்டவர்கள்!

கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முறைக்கேடாக 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர்…

Continue Readingகெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும்…

Continue Readingமாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் குடும்பத்திற்கு தொடரும் சோதனை!

கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்த உள்ளது. விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து, ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக…

Continue Readingமுன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் குடும்பத்திற்கு தொடரும் சோதனை!

தேர்தலுக்குப் பயந்து இழுத்தடிக்கும் அநுர அரசு – சுமந்திரன்

மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கு அநுர அரசு பயப்படுகின்றது. அதனால் தான் இந்தத் தேர்தலை அநுர அரசு இழுத்தடிக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பில் நேற்று (14.09.2025) நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய…

Continue Readingதேர்தலுக்குப் பயந்து இழுத்தடிக்கும் அநுர அரசு – சுமந்திரன்

சூரியனில் கண்டுபிடிக்கப்பட்ட துளையால் பூமியில் ஏற்படப்போகும் ஆபத்து!

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ துளை தோன்றியுள்ளது. இந்த உருவாக்கம் செப்டம்பர்…

Continue Readingசூரியனில் கண்டுபிடிக்கப்பட்ட துளையால் பூமியில் ஏற்படப்போகும் ஆபத்து!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !

ரஷ்யா - கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று (13) சனிக்கிழமை 7.4 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. 39.5 கிலோமீட்டர் ஆழத்தில்…

Continue Readingரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் :விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக JIA மருத்துவ விமானசேவை இன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு MEDEVAC விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் , விமான…

Continue Readingயாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !