தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கிகள் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

மித்தெனியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள், வெள்ளவத்தை - ஹேவ்லொக் சிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி தொடர்பில் ஒற்றுமை இருக்கிறதா என்பதில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக…

Continue Readingதங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கிகள் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கப் பொருட்கள் :நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட விடயம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில், 6000 பொருட்கள் ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (22) கொழும்பு பிரதம…

Continue Readingவடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கப் பொருட்கள் :நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட விடயம்

இலங்கையில் ஒன்லைன் மூலமாக பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!

ஒன்லைனில் பொருட்கள் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படும் நிலையில் கவனமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. விசேடமாக சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மக்கள்…

Continue Readingஇலங்கையில் ஒன்லைன் மூலமாக பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!

இந்தியாவுக்கு விமான சக்கரத்தில் அமர்ந்து வந்த சிறுவன்!

சிறுவன் ஒருவன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து டெல்லிக்கு வந்த விடயம் சர்வதேச ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் இவ்வாறு டெல்லிக்கு பயணம் செய்த சம்பவம் பெரும்…

Continue Readingஇந்தியாவுக்கு விமான சக்கரத்தில் அமர்ந்து வந்த சிறுவன்!

பிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா - எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா - எலிய பகுதியைச் சேர்ந்த…

Continue Readingபிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

பல கோடிக்கு மேல் வாடகையாக செலுத்திய பொலிஸ் திணைக்களம்: வெளியான அறிக்கை

தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட கணக்காய்வு அறிக்கையில், இலங்கை பொலிஸ் கடந்த ஆண்டில் (2024) வாடகை அடிப்படையில் கையகப்படுத்தப்பட்ட 331 கட்டிடங்களுக்கு மொத்தம் 73 கோடியே 80 இலட்சத்து 6073 ரூபாய் வாடகையாக செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பொலிஸின் சட்டவிரோத…

Continue Readingபல கோடிக்கு மேல் வாடகையாக செலுத்திய பொலிஸ் திணைக்களம்: வெளியான அறிக்கை

வைத்தியசாலைக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட வைத்தியர்களால் பரபரப்பு!

களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 பேர், மருத்துவரையும் சுகாதார ஊழியர்களையும் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அடைத்து வைத்து, கொலை மிரட்டல்…

Continue Readingவைத்தியசாலைக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட வைத்தியர்களால் பரபரப்பு!

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

இஸ்ரேலுக்கு கட்டுமான பணிகளுக்காக சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது மன மற்றும் உடல் நிலை சரியில்லாததால், அவரை மீண்டும்…

Continue Readingவெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்க்கப்பட்ட மர்ம பொதி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ஜஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (19) மாலை 4.10 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான பையை கண்டுபிடித்து, அதனை…

Continue Readingமட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்க்கப்பட்ட மர்ம பொதி!

அமெரிக்க ஜனாதிபதி நடத்திய விருந்தில் இலங்கையர் பங்கேற்ப்பு!

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சி தொடர்பான தனியார் இரவு விருந்தில், இலங்கையில் பிறந்த அமெரிக்க வாழ் தொழில்நுட்ப தொழில்முனைவோரான சமத் பலிஹாபிட்டிய, கலந்து கொண்டுள்ளார். மைக்ரோசாப்ட் இணை…

Continue Readingஅமெரிக்க ஜனாதிபதி நடத்திய விருந்தில் இலங்கையர் பங்கேற்ப்பு!