முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள்!

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது குறித்த முன்னாள்…

Continue Readingமுன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியத்தை வழங்குவதற்காக, ஜனாதிபதி 2026 வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின்…

Continue Readingதோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்!

மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 8.45 மணி அளவில் தனது சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். நேற்றைய தினம்…

Continue Readingசக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்!

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசாங்கம் தயார்

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்…

Continue Readingஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசாங்கம் தயார்

சட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேகரிப்பு: அரசு எடுத்த நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000( 28 கோடியே, 33 இலட்சம்) ரூபாய் பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட…

Continue Readingசட்டவிரோதமாக பல கோடி ரூபா சொத்து சேகரிப்பு: அரசு எடுத்த நடவடிக்கை

பௌத்தர்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் அணிதிரள வேண்டும் – கவிசார தேரர் அழைப்பு

பங்களாதேஷில் வாழும் சிறுபான்மை பௌத்த மக்களும் பிற மதக் குழுக்களும் தற்போது கடுமையான அடக்குமுறையையும் வன்முறையையும் எதிர்கொள்வதாகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உலகளாவிய பௌத்த சமூகம் அவசரமாகத் தலையிட வேண்டும் என்றும் இலங்கை பௌத்த ஒற்றுமை முன்னணி வலியுறுத்துகிறது. கண்டிப் பகுதியில்…

Continue Readingபௌத்தர்களைப் பாதுகாக்க உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் அணிதிரள வேண்டும் – கவிசார தேரர் அழைப்பு

வவுனியாவில் சோகம்: உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) மாலை குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த…

Continue Readingவவுனியாவில் சோகம்: உயர்தர வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

இலங்கையில் கோடி ரூபாய் பணமோசடியில் சிக்கிய பெண்கள் கும்பல்!

இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்களில் ஒரே…

Continue Readingஇலங்கையில் கோடி ரூபாய் பணமோசடியில் சிக்கிய பெண்கள் கும்பல்!

கரூர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் விஜய்

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக…

Continue Readingகரூர் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் விஜய்

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் விபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் இவ்வாறு தடம் புரண்டது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில், அதில் பயணம்…

Continue Readingயாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் விபத்து!