வெளியான ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள்!

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதியமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துகள் தொடர்பாக…

Continue Readingவெளியான ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள்!

900 கோடி ரூபாயை மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான…

Continue Reading900 கோடி ரூபாயை மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

இராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

14வது பொறியியல் சேவை படைப்பிரிவு இராணுவ முகாமில் பணியமர்த்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தலங்கமா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தரமுல்ல - நாகஹமுல்ல பகுதியில் இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 14வது…

Continue Readingஇராணுவ முகாமிற்குள் ஏற்பட்ட மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

பேருந்தில் பயணித்த யுவதிக்கு நேர்ந்த துயரம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த யுவதி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் ரீதியான சேட்டைகளுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தேவாயலம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த 21 வயதான யுவதியை பல்வேறு வகையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 45 வயதான நபரே…

Continue Readingபேருந்தில் பயணித்த யுவதிக்கு நேர்ந்த துயரம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: பொலிஸார் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலை ஒன்றில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரு இளைஞர்கள் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நெடுந்தீவு மதுபானசாலையில் நேற்று…

Continue Readingயாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: பொலிஸார் மீது தாக்குதல்!

ஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை: அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.…

Continue Readingஜனாதிபதி அநுரவுக்கு பின்னர் எவருக்கும் இடமில்லை: அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்க ஏதுவாக சட்டத் திருத்தங்களைச் மேற்கொள்ள அல்லது புதிய சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய தேர்தல் சட்டத்தின் கீழ், இலங்கையில் வசிக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள்…

Continue Readingவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை!

தலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவர் ஒருவரின் செயல்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை

தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்டதாகக் கூறப்படும் சீன நாட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தியவதன நிலமே குடியிருப்புக்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ட்ரோன் கமராவை அவர் இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சீன நாட்டவர், ட்ரோன் கமராவையும்…

Continue Readingதலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவர் ஒருவரின் செயல்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை

தலைமன்னார் கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஆறு பேர் மீட்பு!

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமன்னாரின் ஏழாம் மணல்திட்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை…

Continue Readingதலைமன்னார் கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஆறு பேர் மீட்பு!

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து – பலர் படுகாயம்

இரத்தினபுரி - ஹொரணை வீதியில் எபிடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ்…

Continue Readingதனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து – பலர் படுகாயம்