🔴 VIDEO யாழில் ஜனாதிபதியால் கடவுச்சீட்டு அலுவலகம் திறந்து வைப்பு!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் இன்று (01.09.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/bt8RUcI7Q1o இதேவேளை யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு…
