🔴 VIDEO நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென பரவிய தீ : அவசர அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்க நாடுகளில் ஒன்றான நெவாடாவில் உள்ள லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது. பறக்க தொடங்கிய…

Continue Reading🔴 VIDEO நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென பரவிய தீ : அவசர அவசரமாக தரையிறக்கம்

🔴 VIDEO செம்மணி போராட்டத்தை குழப்ப கிளிநொச்சியில் இருந்து அழைக்கப்பட்ட விஷமிகள்: இளங்குமரன் எம்.பி

செம்மணியில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானதும் அவர்களின் உரிமையை பெறுவதற்குமான போராட்டமாகவே அமைந்திருந்தது. இதனை குழப்பும் வகையில் கிளிநொச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் அழைக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட விஷமிகளாலேயே அங்கு பெரும் பதற்ற நிலையும் அச்ச நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என…

Continue Reading🔴 VIDEO செம்மணி போராட்டத்தை குழப்ப கிளிநொச்சியில் இருந்து அழைக்கப்பட்ட விஷமிகள்: இளங்குமரன் எம்.பி

தொடரும் போராட்டம்! களத்திற்கு சென்ற அரசியல்வாதிகள்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று ஆறாம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன சிவஞானம் ஸ்ரீதரன்…

Continue Readingதொடரும் போராட்டம்! களத்திற்கு சென்ற அரசியல்வாதிகள்!

இலங்கை சொற்களுக்கு ஓக்ஸ்ஃபோர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!

ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக கொத்து ரொட்டி, கிரிபாத் உள்ளிட்ட பல பிரபலமான இலங்கை வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, ‘பைலா’ மற்றும் ‘பப்பரே’…

Continue Readingஇலங்கை சொற்களுக்கு ஓக்ஸ்ஃபோர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்!

ஈழத் தமிழரை கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கை விட்டுவிடாதீர்கள்:மனோ கணேசன்

”ஈழத்தமிழரைக் கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கைவிட்டு விடாதீர்கள்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர்…

Continue Readingஈழத் தமிழரை கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கை விட்டுவிடாதீர்கள்:மனோ கணேசன்

🔴 VIDEO “துரோகியே வெளியேறு” – செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சிவஞானம்!

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் சீவிகே சிவஞானத்தை மக்கள் விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://youtu.be/vLS6RUsUPws உள்நாட்டு போர் காலங்களில் இலங்கை…

Continue Reading🔴 VIDEO “துரோகியே வெளியேறு” – செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சிவஞானம்!

🔴 VIDEO திருகோணமலை மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு…

Continue Reading🔴 VIDEO திருகோணமலை மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க்!

🔴 VIDEO பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் செம்மணி போராட்ட இடத்திற்கு சென்ற ஐ.நா ஆணையாளர்

புதிய இணைப்பு உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய ஆணையாளர் , முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள  IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.  அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். …

Continue Reading🔴 VIDEO பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் செம்மணி போராட்ட இடத்திற்கு சென்ற ஐ.நா ஆணையாளர்

🔴 VIDEO போராட்டத்தில் தொடரும் பதற்றம்! துரத்தியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர்!

யாழ்ப்பாணத்தில் செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி குழுவினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அதன்போது, போராட்டக்காரர்கள் செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சரை விரட்டியடித்தனர். https://youtu.be/5mOX7m3LRVo அத்தோடு,…

Continue Reading🔴 VIDEO போராட்டத்தில் தொடரும் பதற்றம்! துரத்தியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர்!

கட்சிப் பதவிகளைத் துறந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர்…

Continue Readingகட்சிப் பதவிகளைத் துறந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்!