தங்க நகைகள், பணத்திற்காக முன்னாள் ஊழியரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!

“வீடு கட்டும் ஒப்பந்தத்தை பார்வையிட வேண்டும் என கூறி அழைத்துச் செல்லப்பட்ட கமல் சம்பத்தின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும், அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கவே இந்தக் கொலையைச் செய்தோம்,”…

Continue Readingதங்க நகைகள், பணத்திற்காக முன்னாள் ஊழியரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!

முன்னாள் அமைச்சர் ஒருவரின் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிபுரிந்த 68 வயதுடைய பணிப்பெண் ஒருவர் லிப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு வெளியே அமைந்துள்ள லிப்டில் தரை தளத்திலிருந்து மேல் தளத்திற்குச் செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் தனது…

Continue Readingமுன்னாள் அமைச்சர் ஒருவரின் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!

🔴 VIDEO குறி சொல்லும் கோவிலில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் – வெளியாகிய காரணம்!

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெசிந்தன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர்…

Continue Reading🔴 VIDEO குறி சொல்லும் கோவிலில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் – வெளியாகிய காரணம்!

தமிழர் பகுதியில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி!

வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் தீ பற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று (30) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சாமி அறையில் விளக்குஏற்றுவதற்காக…

Continue Readingதமிழர் பகுதியில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி!

🔴 VIDEO நாமல் எனது நண்பர்! ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்: அர்ச்சுனா எம்.பி

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று (30) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்., நானும் நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Reading🔴 VIDEO நாமல் எனது நண்பர்! ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்: அர்ச்சுனா எம்.பி

🔴 VIDEO கனடா வருவதற்கு ஆசைப்படுகிறீங்களா? சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட பெண்!

கனடாவில் வசித்து வரும் இந்திய பெண்மணி கனுபிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பதைக் கனவாகக் கருதும் பலருக்கும் இந்த வீடியோ உண்மை நிலையை வெளிக்கொணருகிறது. View this…

Continue Reading🔴 VIDEO கனடா வருவதற்கு ஆசைப்படுகிறீங்களா? சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட பெண்!

🔴 VIDEO கல்லூண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது – புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர்!

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படும் கல்லூண்டாய் குப்பை மேடானது தானாக எரிவதாக மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் திரு.ஜசீதன் தெரிவித்ததாக ஊரவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், https://youtu.be/G7-hLd8Yw34 மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம்…

Continue Reading🔴 VIDEO கல்லூண்டாய் குப்பைமேடு தானாக எரிகிறது – புதிய கதை கூறும் மானிப்பாய் தவிசாளர்!

🔴 VIDEO தமிழர் பகுதியில் 20 வருடங்களின் பின்னர் தந்தையின் கல்லறைக்கு சென்ற மகன்

படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். https://www.tiktok.com/@a7tv.com/video/7520612581439065366?is_from_webapp=1&sender_device=pc&web_id=7515087358828692999 படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின்…

Continue Reading🔴 VIDEO தமிழர் பகுதியில் 20 வருடங்களின் பின்னர் தந்தையின் கல்லறைக்கு சென்ற மகன்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு நடந்த கதி!

யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகப் பணி புரியும் பெண்ணின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுன்னாகம் பொலிசாரினால் நேற்றையதினம் (26) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும்…

Continue Readingயாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு நடந்த கதி!

அத்துமீறும் இலங்கை போக்குவரத்து சபை : வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இலங்கை…

Continue Readingஅத்துமீறும் இலங்கை போக்குவரத்து சபை : வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்