பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து : 21 பேர் படுகாயம்
சிலாபம்-புத்தளம் சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தானது, இன்று (04) முற்பகல் 11.30…
