இந்தியாவில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை யுவதி!
மன்னாரில் இருந்து தனியொரு பெண் நேற்று(12) அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து அதிகாலை ஒரு மணியளவில் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து அரிச்சல்முனையை…
