🔴 UPDATE உப்பிற்கான புதிய விலைகள் இதோ!

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அரசாங்கம் அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, போதுமான…

Continue Reading🔴 UPDATE உப்பிற்கான புதிய விலைகள் இதோ!

🔴 VIDEO பயங்கர நிலநடுக்கம்! உயிர் பயத்தில் அலறி ஓடிய மக்கள்! ஆனால் சிறுவன் செய்த செயலை பாருங்க!

தெற்குச்சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜூன் 23ஆம் தேதி ஏற்பட்ட 4.3 ரிக்டர் நிலநடுக்கம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிங்யுவான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வீட்டில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்த, மக்கள் உயிர் பயத்தில் வெளியே ஓடினர். சிசிடிவியில் பதிவான சிறுவனின் அரிய…

Continue Reading🔴 VIDEO பயங்கர நிலநடுக்கம்! உயிர் பயத்தில் அலறி ஓடிய மக்கள்! ஆனால் சிறுவன் செய்த செயலை பாருங்க!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்து இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (25) விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போலி கடவுசீட்டுகளைப் பயன்படுத்தி…

Continue Readingகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்து இளைஞர்கள்

🔴 VIDEO ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரால் இரவில் வந்த முக்கிய அறிவிப்புக்கள்

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்தார் என இலங்கை…

Continue Reading🔴 VIDEO ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரால் இரவில் வந்த முக்கிய அறிவிப்புக்கள்

🔴 PHOTO தந்தை செல்வாவின் சிலை உடைப்பு-ஒருவர் கைது

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த   தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.                      …

Continue Reading🔴 PHOTO தந்தை செல்வாவின் சிலை உடைப்பு-ஒருவர் கைது

🔴 VIDEO செம்மணியில் நடந்த குழப்ப சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – அநுரவின் அமைச்சர் அதிரடி

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “அணையா விளக்கு” போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம் - செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் 'செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம்…

Continue Reading🔴 VIDEO செம்மணியில் நடந்த குழப்ப சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – அநுரவின் அமைச்சர் அதிரடி

மித்தெனிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – இரு இளைஞர்கள் பலி

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இருவரும் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு…

Continue Readingமித்தெனிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – இரு இளைஞர்கள் பலி

🔴 PHOTO கடுமையாக பகிடிவதை செய்த 22 மாணவர்களுக்கு நடந்த கதி!

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்  சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்…

Continue Reading🔴 PHOTO கடுமையாக பகிடிவதை செய்த 22 மாணவர்களுக்கு நடந்த கதி!

🔴 VIDEO உலகிலேயே மிக சிறிய பசு இனம் இதுதானாம்! குட்டியா கொலுகொலுன்னு அழாகா இருக்கே! வியக்க வைக்கும் வீடியோ

உலகின் சிறிய பசு இனங்களில் ஒன்றான பிங்கனூர் பசு தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த இன பசுக்கள் பெரும்பாலும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காணப்படுகின்றன. பிங்கனூர் பசுவின் சிறப்பம்சங்கள் பிங்கனூர் பசுக்கள்…

Continue Reading🔴 VIDEO உலகிலேயே மிக சிறிய பசு இனம் இதுதானாம்! குட்டியா கொலுகொலுன்னு அழாகா இருக்கே! வியக்க வைக்கும் வீடியோ

யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல் இன்றையதினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டு…

Continue Readingயாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்