50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன் 

கொழும்பில் வசித்து வரும் தினைஷ் மற்றும் சுதர்சினி தம்பதிகளின் 6 வயதான மகன் தினேஸ் ஹெதேவ்.  இவர் கொழும்பு சென்ட் பெனடிக்ட் கல்லூரியிலும் 2ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார்.  சிறு வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வரும்  ஹெதேவ்…

Continue Reading50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன் 

வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?

இன்று வரலட்சுமி நோன்பு நாள். மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற சிறந்த நாளாகக் கருதப்படும் இந்நாளில், சில புனிதப் பொருட்களை வாங்கி வைப்பது செல்வ வளத்தையும் ஆனந்தத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது. 1. நெல்லிக்கனி நல்ல தரமான பெரிய நெல்லிக்கனியை பூஜையறையில்…

Continue Readingவரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?

🔴 PHOTO அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு

அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் இருவர் சாதனை படைத்து விருதினைப் பெற்றுள்ளதுடன், அபுதாபியில் நடைபெறவுள்ள வேல்ட் சம்பியன் சிப் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி பயிலும் 16…

Continue Reading🔴 PHOTO அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு

🧠 செயற்கை நுண்ணறிவால் மூளை செயல்திறன் பாதிக்கப்படுகிறதா? – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில், செயற்கை நுண்ணறிவு தளங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ போன்ற பல்வேறு ஏஐ கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி தான் அதிகளவில் மக்களிடையே ஆதரவு பெற்றுள்ளது. சாதாரண தகவல்களிலிருந்து தொழில்நுட்பம்,…

Continue Reading🧠 செயற்கை நுண்ணறிவால் மூளை செயல்திறன் பாதிக்கப்படுகிறதா? – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்.. அநுரவிற்கு இந்தியாவில் இருந்து வந்த எச்சரிக்கை

கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் …

Continue Readingசோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்.. அநுரவிற்கு இந்தியாவில் இருந்து வந்த எச்சரிக்கை

இலங்கையில் பட்டப்பகலில் ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபரால் பரபரப்பு

கந்தானை பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் நபர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.  குறித்த சம்பவம் பின்னால் பயணித்த வாகனத்தின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில்  பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர்…

Continue Readingஇலங்கையில் பட்டப்பகலில் ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபரால் பரபரப்பு

🔴 PHOTO இலங்கை வர்த்தக சபைகளின் உலகளாவிய சம்மேளனத்தின் உப செயலாளராக தமிழன்!

இலங்கை வர்த்தக சபைகளின் உலகளா விய சம்மேளனமானது தனது முதலாவது வருடாந்த பொதுக் சுட்டத்தை கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் அண்மையில் நடத்தியது. இந்தக் கூட்டமானது உலகளாவிய ரீதியிலுள்ள இலங்கை வர்த்தக சமூகங்களை ஒன்றிணைப்பதில் வரலாற்று ரீதியான மைல் கல்லொன்றைக் குறிப்பதாக உள்ளது.…

Continue Reading🔴 PHOTO இலங்கை வர்த்தக சபைகளின் உலகளாவிய சம்மேளனத்தின் உப செயலாளராக தமிழன்!

National Awards 2023 | விருதுகளை அள்ளிய தமிழர்கள்!

2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் (CBFC) இருந்து சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் 71வது தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தகுதி பெற்றன. இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய திரைப்பட…

Continue ReadingNational Awards 2023 | விருதுகளை அள்ளிய தமிழர்கள்!

நாளை 6 நிமிடம் உலகம் இருளில் மூழ்கும்… நாசா சொல்வது என்ன?

கடந்த சில நாட்களாக நாளை உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் இது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு நாசா மறுத்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் நகர்ந்து…

Continue Readingநாளை 6 நிமிடம் உலகம் இருளில் மூழ்கும்… நாசா சொல்வது என்ன?

இலங்கை மீதான 30 சதவீத வரியை குறைத்த ட்ரம்ப் : வெளியான அறிவிப்பு

2025 ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது.  வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன. …

Continue Readingஇலங்கை மீதான 30 சதவீத வரியை குறைத்த ட்ரம்ப் : வெளியான அறிவிப்பு