பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் ஏற்படப்போகும் மாற்றம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போதைக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் செயற்படுகின்றார்.

எனினும் அவரது செயற்பாடுகள் பல விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அண்மைக்காலமாக அவர் மேற்கொண்ட செயற்பாடுகள் ஊடக அடக்குமுறை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருந்த காரணத்தினால் சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் நற்பெயர் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.

அதன் காரணமாக வுட்லரை அப்பதவியில் இருந்து மாற்றிவிட்டு வேறொரு பொருத்தமான நபரை பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!