இலங்கைத் தமிழர்களுக்கு திருமணப் பதிவு: 2 நாள் விசேட முகாம்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமணப் பதிவுகளை எளிதாக்குவதற்காக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையாளர், பதிவாளர் திணைக்களத்துக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதிபலிப்பாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அந்த திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இதேபோன்ற விசேட முகாம் முன்னதாக 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையானது தகுதியுள்ள அனைத்து தம்பதிகளும் தங்கள் திருமணங்களை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்