நாட்டின் சில பகுதிகளில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவம்!

கொழும்பின் புறநகர் பகுதிகளான ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவத்தினரும் பொலிஸாரும் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார்.

3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசர சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள இராணுவத்தினரும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நேற்று இரவு ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் இராணுவத்தினர், கடற்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களை சோதனை செய்துள்ளனர்.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fish
பெண்ணின் கழுத்தை கிழித்து கொண்டு வெளியே வந்த மீன் முள்
star-link
எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) வலையமைப்பு இலங்கை முழுவதும் ஆரம்பம்
land
ஓமந்தையில் பொலிசாரால் அபகரிக்கப்படும் காணி: விகாரை அமைக்க முயற்சி என குற்றச்சாட்டு
chemmani
செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் குழந்தைகளின் பொருட்கள்!
chemmani-boy
செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் - தெற்கில் இருந்து ஒலித்த சகோதர மொழி இளைஞரின் குரல்
power
யாழில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியருக்கு நடந்த கொடுமை