நாட்டின் சில பகுதிகளில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவம்!

கொழும்பின் புறநகர் பகுதிகளான ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவத்தினரும் பொலிஸாரும் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார்.

3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவசர சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள இராணுவத்தினரும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நேற்று இரவு ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் இராணுவத்தினர், கடற்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் மக்களை சோதனை செய்துள்ளனர்.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது