12 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: வெடித்த போராட்டம்

வெலிமடை பகுதியில் 12 வயது சிறுவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என்று கூறி, அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தச் சிறுவன் மதரஸாவில் கல்வி பயின்று வந்த நிலையில் அங்குள்ள கழிவறைக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். இதன்போது அவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று வெலிமடை பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய பிரதேசவாசிகள், மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரினர்.

கடந்த 03 ஆம் திகதி குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டான் . சிறுவனுக்கு என்ன ஆனது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அது ஒரு மர்மம். இவ்வளவு சிறிய குழந்தை எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?” என்று ஒரு போராட்டக்காரர் ஊடகங்களிடம் பேசும்போது கூறினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!