வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்…

Continue Readingவாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கமு் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை, எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று (09) வத்தளை…

Continue Readingஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் நாம் நிறுத்தப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'Rebuilding Sri Lanka' வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணித்தல்…

Continue Readingபுதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2001ஆம்…

Continue Readingமுன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

“காவல்துறை அறிவிப்பு” என்ற பெயரில் பரவும் செய்தி போலியானது!

சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகளில் "காவல்துறை அறிவிப்பு" என்ற தலைப்பில் பரவி வரும் செய்தி முற்றிலும் போலியானது என இலங்கை காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட செய்தியில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டவை அல்ல, அவை பொதுமக்களை தவறாக…

Continue Reading“காவல்துறை அறிவிப்பு” என்ற பெயரில் பரவும் செய்தி போலியானது!

செவ்வந்தியுடன் கைதான தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷி…

Continue Readingசெவ்வந்தியுடன் கைதான தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

2024 இற்குப் பிறகு முதல் முறையாக அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் சராசரிப் பெறுமதி இவ்வாறு 310 ரூபாய்…

Continue Reading2024 இற்குப் பிறகு முதல் முறையாக அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி!

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பாடசாலை சீருடைகள் விநியோகம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ இதனை தெரிவித்துள்ளார். இதற்காக நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான…

Continue Readingபாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

சாரா ஜஸ்மின் உயிரோடு! சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

Continue Readingசாரா ஜஸ்மின் உயிரோடு! சபையில் அம்பலப்படுத்திய அமைச்சர்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

2026ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பல நலன்புரி நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர்…

Continue Readingபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!