யாழ்.கீரிமலையில் வெடிகுண்டு: விசேட அதிரடிப்படையினர் எடுத்த நடவடிக்கை!
யாழ்ப்பாணம்- கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிகுண்டு கீரிமலை - புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து நேற்று(9) மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.…
