மிகவும் துயரமான கடினமான காலை என இஸ்ரேல் ஐசக் ஹெர்ஜாக் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் கண்விழித்துள்ள காலையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

குற்றவாளிகளான ஈரானியர்களின் தாக்குதல்கள் யூதர்கள் அராபியர்கள் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் புதிய குடியேற்றவாசிகளை கொலை செய்து காயப்படுத்தியுள்ளன சிறுவர்களும் முதிய பெண்களும் என அவர் பதிவிட்டுள்ளார்.
குடும்பத்தினர் துயரில் நானும் பங்கேற்கின்றேன், பெரும் இழப்பை நினைத்து வருந்துகின்றேன், நாம் ஒன்றாக வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.