மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது – இஸ்ரேல் ஜனாதிபதி

மிகவும் துயரமான கடினமான காலை என இஸ்ரேல் ஐசக் ஹெர்ஜாக் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேல் கண்விழித்துள்ள காலையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

குற்றவாளிகளான ஈரானியர்களின் தாக்குதல்கள் யூதர்கள் அராபியர்கள் இஸ்ரேலிய பிரஜைகள் மற்றும் புதிய குடியேற்றவாசிகளை கொலை செய்து காயப்படுத்தியுள்ளன சிறுவர்களும் முதிய பெண்களும் என அவர் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தினர் துயரில் நானும் பங்கேற்கின்றேன், பெரும் இழப்பை நினைத்து வருந்துகின்றேன், நாம் ஒன்றாக வெற்றிபெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!