ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோசமான நிலைமையின் போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை அண்டிய Beersheba மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இலங்கை செவிலியர் இரோஷிகா சதுரங்கனி என்பவரே ஈரான் நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இரோஷிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைத் தூதரகத்தினால் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

177d533f-562e-4df3-b574-d98d574432e5
வவுனியாவில் கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
New Project t (3)
உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!
New Project t
கனடாவில் பொலிசாரால் தேடப்படும் தமிழ் இளைஞன்!
mullaithevu-boy-issue
முல்லைத்தீவு இளைஞனின் சர்ச்சைக்குரிய மரணம்...! பொலிஸ் ஊடக பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கை
New Project t (4)
முல்லைதீவில் இளைஞன் தாக்கப்பட்டு மரணமடைந்தமை தொடர்பில் NPP யின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிவிப்பு!
mullaithevu
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை. 5 இராணுவத்தினர் கைது