அகமதாபாத் விமான விபத்து: சகோதரர் உடலுக்கு விஸ்வாஸ் குமார் கண்ணீர் மல்க அஞ்சலி!

கடந்த 12ஆம் திகதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அந்த விமானத்தில் இருந்த 241 பேரும் பலியான நிலையில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியான லண்டன் குடிமகன் விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.

இதேவேளை 19ஏ இருக்கையில் இருந்த அவரது சகோதரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஸ்வாஷ் குமாரின் சகோதரர் அஜய் குமார் ரமேஷின் இறுதிச்சடங்கு குஜராத் மாநிலம் டையூவில் நேற்று (18) நடைபெற்றது.

இறுதிச்சடங்கில் கண்ணீர் மல்க கதறி அழுத விஸ்வாஷ் குமாருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!