🔴 VIDEO ஓடும் ரயிலில் மூதாட்டியின் முடியை இழுத்து, சரமாரியாக அடித்து சண்டை போட்ட பெண்! வைரலாகும் வீடியோ

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இந்தியாவில் சென்னை புறநகர் ரயிலில் ஒரு மூதாட்டி மீது சில பெண்கள் மேற்கொண்ட தாக்குதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வீடியோவில், ஒரு இளம்பெண் மூதாட்டியின் முடியை பிடித்து இழுத்து தாக்கும் காட்சிகள் காணப்படுகிறது. மேலும், மூதாட்டியின் கையில் இருந்த செருப்பை கீழே எறிந்து, தொடர்ந்து தாக்கியதும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற பெண்கள் சண்டையை தடுக்க முயற்சி

இந்த தாக்குதலின் போது அருகிலிருந்த சில பெண்கள் அந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். பின்னர் அந்த பெண்ணை அழைத்து செல்லும் காட்சிகளும் காணப்படுகின்றன.

சம்பவ இடம் குறித்து குழப்பம்

இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதி இல்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது சென்னை புறநகர் ரயிலில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள்

சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ வைரலானதுடன், இது சமூகத்தில் விவாதத்திற்கும் பரபரப்புக்கும் காரணமாகியுள்ளது.

இதையும் படிக்க-

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!