ஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

India iran war
வதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை
iran
ஹோர்முஸ் நீரிணை: ஈரான் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை
vehicle import sri lanka
QR முறையினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
qr code
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்!
fuel qr code
எரிபொருள் ஒதுக்கீடு போதாது: விடுக்கப்பட்டுள்ள போராட்ட எச்சரிக்கை!
iran
இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் மீதான தாக்குதல் - பதிலடிக்கு தயாராகும் ஈரான்