விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யின் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது .

நேற்று மாலை விஜய்யின் வீட்டுக்குள் நுழைந்த குறித்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலிபரை பிடித்து நீலாங்கரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையின் பின்னர் குறித்த இளைஞன் கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

விஜய்யை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த இளைஞன் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்