இஷாரா செவ்வந்தி தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்தவர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (18) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஓகஸ்ட் 30 ஆம் திகதி முதல் விசாரணைகள் மூலம், 7 டி-56 ரக துப்பாக்கிகள், 1 டி-81 ரக துப்பாக்கி, 06 கைத்துப்பாக்கிகள், 9 ரிவால்வர்கள் மற்றும் 2 பிற ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ”சிலர் செவ்வந்தியை அழைத்துச் சென்ற பின்னர் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள்.
அவர்கள் மூலம் சில அரசியல்வாதிகளின் தொடர்புகளை நாங்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளோம். அது குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்