ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்ற ஈரானுக்கு மட்டுமே உரிமை: அதிரடி அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில், எந்தவொரு வெளிநாடும் பங்கேற்பதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

குறித்த பணியை மேற்கொள்ள ஈரான் மட்டுமே முழு உரிமையைக் கொண்டுள்ளது என்று ஈரான் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) 5-வது பிரிவின் கீழ், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும், கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு மட்டுமே உள்ளது.

சர்வதேச அளவில் ஈரான் கையிலிருக்கும் மிக வலிமையான துருப்புச் சீட்டு இதுவாகும்.

இதில் பிற நாடுகள் தலையிடுவதன் மூலம், தங்கள் கட்டுப்பாடும் செல்வாக்கும் குறைந்துவிடும் என்பதால், இந்த விவகாரத்தில் ஈரான் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!