சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும் சுரேஷ் சலே!

முன்னாள் புலனாய்வு சேவையின் பிரதானி சுரேஷ் சலே, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.

இந்நிலையில், அவர் தமது உண்ணாவிரதத்தைத் தொடங்கியதில் இருந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், தற்போது தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக சுரேஷ் சலே தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!