இன்று வெள்ளிக்கிழமை இரண்டு பிரபலங்கள் கைது

  1. கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது.நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
  2. நுகேகொட நீதிமன்றில் ஆஜரான தேரர் அத்துரலிய ரெத்தின தேரர் கைது எதிர்வரும் 12/09/2025, வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கும் எதிர்கட்சி தலைவர் சஜீத்பிரமதாசா ஜனநாயகத்திற்கு முரண் என சொல்வாரா?

எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் செய்ய மக்களை தூண்டுவார்களா?

வெள்ளிக்கிழமை இன்று போனவெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதானபோது வெள்ளிக்கிழமையில் கைதாவதற்கு எதிர்ப்பு கருத்து கூறியவர்கள் இதனையும் எதிர்பார்களா?

இவர்களையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க வாய்புள்ளதா?

இந்த வினாக்களுக்கு என்ன பிரதிபலிப்பு வரும் என்பதை பொறுத்து பார்ப்போம்.!

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!